நல்லாதானே போயிட்டு இருந்திச்சு. எதுக்கு புழுதிய கிளப்பிவிடுறாய்ங்க என்று அதிர்ந்து போய்விட்டாராம் வடிவேலு. |
நேரம் பார்த்து கல்லெறிந்தது சிங்கமுத்துதான் என்பது இப்போதுதான் தெரிந்திருக்கிறது.![]() இனிமேல் என்னை பற்றி அவரும் பேசக்கூடாது. நானும் பேச மாட்டேன் என்று பெரியவர்களின் பேச்சுக்கு மரியாதை கொடுத்து அமைதியாகிவிட்டார்கள் இருவரும். இப்போது அந்த அமைதியை முதலில் கிழித்திருக்கிறார் சிங்கமுத்து. தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்கள் சிலரிடம், தேர்தல் நேரத்தில் விஜயகாந்த்தை எதிர்த்து போட்டியிடுவேன்னு சொன்னாரே, இப்போ அதை பற்றி யாரும் கேட்க மாட்டீங்களா? என்று கிளறிவிட்டாராம். மறந்து போன ஒரு விஷயத்தை நினைவுபடுத்திய சிங்கமுத்துவுக்கு நன்றி சொல்லிவிட்டு உடனே வடிவேலுவை தொடர்பு கொண்டார்களாம் நிருபர்கள். இதை அறிந்த வடிவேலு சிறுத்தைய சொறண்டிப்பார்க்கிற வேலை வேணான்னு தனக்கு நெருங்கியவர்களிடம் கடுப்பில் கடித்துக் கொண்டிருக்கிறாராம் |
Sunday, March 6, 2011
விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடுவேன்: வடிவேலு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment